அமெரிக்கா, இங்கிலாந்திலிருந்து ஈரானுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அந்த நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இந்த இரு நாடுகளும் நம்பகமானவை அல்ல என கூறிய அவர் பிரெஞ்சு
Category: செய்திகள்
59 பேருடன் புறப்பட்ட இந்தோனேஷிய விமானம் மாயம்.
இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா விமானம் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில் அந்த விமானம் மறைந்ததாகவும் அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்ரமாக முடக்கம் – ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு
வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின்
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கியவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்… நாடாளுமன்ற தாக்குதல் குறித்து ஜோ பைடன்
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கியவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார். ஜோ பைடனை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் – ஜன.11ல் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை போராட்டம்
இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் 11ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்
இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனி தமிழ் ஈழம் கோரி நடந்த போர், கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை
நேற்றிரவு கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் இருவர் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது (வீடியோ இணைப்பு )
யாழ்ப்பாண பல்கலைகழகத்தினுள் இன்று நள்ளிரவு வேளை அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர.கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ் போலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியை அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் .
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்புதரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப்
யாழ் பல்கலைகழக நினைவுத்தூபி இடித்துடைப்பின் எதிரொலி – யாழ் பல்கலைகழக நுழைவாயில் முன் குவியும் மாணவர்கள்.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்புதரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப்
