இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி
Category: செய்திகள்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு 3 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் மற்றும் அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகிய
இந்தோனேசியா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு 62 பயணிகளுடன் ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் காலை 3 மணியளவில் நேற்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் திடீர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கோவேக்சின் தடுப்பூசியின் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்து
நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது- பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள பல்கலை மானியங்கள் ஆணைகுழு நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது என தெரிவித்துள்ளது பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.2018இல் உருவாக்கப்பட்ட நினைவுத்தூபி பின்னர்
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தினை இடித்தது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது-சி.வி விக்னேஸ்வரன் எம் பி
தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்களுடைய அன்புக்குரியஉறவுகளை நினைவு கூறுவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில்அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்.இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளைநசுக்குவதற்கு ஒப்பானது” எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் தேசியக்கூட
நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே நினைவுகளை என்ன செய்வீர்கள்? கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு
இலங்கையில் தனி தமிழ் ஈழம் கோரி நடந்த போர், கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஈழப்
அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1083 பேர் பலி.
கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1083 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 24,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 39,878 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது
இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் மத்திய அரசு அறிவிப்பு
கடந்த வாரம் சீரம் மற்றும் பாரத்பயோடெக் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது .இந்நிலையில் இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய
