இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை விராட் கோலி ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்றிருந்தபோது தெரிவித்திருந்தார்.ஆஸ்திரேலியா
Category: செய்திகள்
ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதனால் ஆப்கானிஸ்தானில்
எமது போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி
யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இரவு பகல் பாராது போராட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் விசேடமாக உணவு தவிர்ப்பிலிhருந்த பல்கலை மாணவர்களுக்கு நன்றிகள்.குரல் கொடுத்த
துணைவேந்தரின் உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும்அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
இடித்தழிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியையாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.அத்துடன் மூன்று நாளாக நடந்த
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவம் – மன உளைச்சலில் போலீஸ் அதிகாரி தற்கொலை.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற
நினைவுத்தூபியை மீள உருவாக்கி தர தயார் – யாழ் பல்கலைகழக துணைவேந்தர்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இடிக்கப்பட்டது அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்தவேளை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்
நாளை வடக்கிழக்கில் பூரண ஹர்த்தால்
யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி யாழ்பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காகவும் நினைவுத்தூபி மீண்டும் அமைக்கவேண்டும்
நாஜி தாக்குதலை ஒத்திருந்ததுஅமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான வன்முறை தாக்குதல் – அர்னால்டு ஸ்வாஸ்நேகர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய
சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார் – சீனா
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக தனது மனைவியுடன் செல்ல முழு விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்த இந்தோனேசியா கோடீஸ்வரர்
இந்தோனேசியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீசுவரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியா நாட்டின் ஜகர்தாவை சேர்ந்த
