தமிழ் மக்களின் நிலை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்தான் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஐ.நா. தீர்மானிக்க முடியும் – விக்னேஸ்வரன்

இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின்

Read More

ஜப்பானில் உருமாறிய கொரோனா!

இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுபிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த நால்வரிடம் இந்த புதிய கொரோனா உறுதி

Read More

கொரோனா தடுப்பூசி மருந்து தமிழ்நாடு வந்தடைந்தது

தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள்

Read More

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த

Read More

கொரோனாவின் உருவாக்கம் குறித்து விசாரணை

கொரோனா உருவானது பற்றி நேரடி விசாரணைக்காக , உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் விஜயம் .செய்கிறதுகொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.

Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு எதிராய் கனடாவில் திரண்ட எமது தமிழ் மக்கள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு

Read More

யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு பூரண வெற்றி !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.அனைத்து தமிழ் கட்சிகள் , மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால்

Read More

ஸ்பெயினில் கடும் பனிப்பொழிவு 4 பேர் பலி

ஸ்பெயினை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கியது. பிளோமினா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தலைநகர் மாட்ரிட் மற்றும் ஸ்பெயினின் மத்திய பகுதிகளை புரட்டிப்போட்டது. இந்தப் புயல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத

Read More

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்ட அறிவுறுத்தலையும் மீறி நேற்று தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரஜினி ரசிகர்கள்,

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி பறிக்கப்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இதை முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சி பாராளு மன்ற கட்டிடத்தில் சமீபத்தில் நடந்தது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே

Read More