கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1060 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 5224 பேர் கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .மேலும்
Category: செய்திகள்
ஜேர்மனியில் ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை
கொரோனா ஊரடங்கு தொடர்பில் தமது கட்சி எம்.பி-க்களிடம் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஆலோசித்த தகவல் கசிந்துந்துள்ளது.ஜேர்மனியில் தற்போது வரை 19,33,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 41,577 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவலை
அமெரிக்காவில் 2 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று
மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பூங்காவில் 2 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதித்துள்ள 2 கொரில்லாக்களும் எந்த பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாக பூங்கா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது: வாட்ஸ்-அப் நிறுவனம்
வரும் பிப்ரவரி 8ம் திகதி முதல் வாட்ஸ்ஆப் தனது சேவையை நிறுத்துவதால் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் தகவல்கல் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது
இரண்டாவது கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன்
வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை
ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில்,முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததால் அவர் இத்தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட்து
விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை – இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
டெல்லி போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.அந்த வழக்குகளை மொத்தமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள
சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை
வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் 11ம் திகதி முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியுபாவை சேர்க்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒன்பது நாட்களிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தலைமறைவாகியுள்ள அமெரிக்க குற்றவாளிகள் மற்றும் கொலம்பிய கிளர்ச்சிக்காரர்களிற்கு அடைக்கலமளித்ததன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு கியுபா தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது என்பதனால் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும்
