கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 11 ஆசிய நாட்டு பயணிகள் ஜப்பானில் நுழைவதற்கு அந்நாடு தற்காலிகத் தடை விதித்துள்ளது.ஜப்பானில் 11 ஆசிய நாட்டு பயணிகளுக்கு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை இத்தடை
Category: செய்திகள்
ஜேர்மனியில் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒரே நாளில் 1244 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் மேலும் 1244 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புதிதாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,164ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றையதை விட அதிகமாகும் என்று ரொபேர்ட் கோஹ் நிறுவனம்
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தனர் – பிள்ளையான்
ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து இன்று விடுதலையாகியுள்ள பிள்ளையான்இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது தைபிறந்தால் வழிபிறக்கும் அந்த அடிப்படையிலும்என்னுடைய வாழ்கையிலும் எமது கட்சிக்கும் இன்று நீதித்துறையினுடைய அறிவிப்பு வந்திருக்கின்றது. 2015-10-11 ம்திகதி கொழும்பிலே
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி
உலக அளவில் கொரோனா உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியை
அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த பெண் லிசா மோன்ட்கோமெரி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில் வசித்து வந்த 23 வயதான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியின் வீட்டுக்கு
நான் வன்முறையை விரும்பவில்லை – டிரம்ப்
அமெரிக்காவில் டெக்சாஸ் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு பயணம் மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் அமெரிக்க பாராளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், தான் வன்முறையை விரும்பவில்லை என்றார்.நான் எந்த வன்முறையும் விரும்பவில்லை.
மெக்சிகோவில் போலீசாருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் நடந்த சண்டையில் 10 பேர் பலி
உலகிலேயே அதிக அளவில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்ற நாடு மெக்சிகோ. அங்கு பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களது தொழிலுக்கு இடையூறாக
டிரம்பிற்கு எதிராக யூரியூப்பும் நடவடிக்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்இந்த கலவரத்தில்
அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய துணை அதிபர் பென்ஸ் மறுப்பு !
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார்அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் 20-ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க
இலங்கையிலும் புதிய வகை கொரோனா !
‘பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுமரபணு
