இந்தியா முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை ஆரம்பம்-பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி நாளை 16ம் திகதி துவக்கி வைக்க உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்தது.

Read More

12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது அந்நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை

கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது குடிமக்ககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரஸ் கட்டுக்குள் இல்லாத நாடுகளுக்கும் மற்றும் புதிய உருமாறிய தொற்றுகள்

Read More

உகான் சென்றது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு

கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.ஆனால் சீன அரசு பறவைகள் மற்றும் விலங்குகளில் இருந்து தான் இந்த வைரஸ் உருவானதாக உலக நாடுகளுக்கு தெரிவித்தது.இதனை பல நாடுகள் மறுத்தன.இந்நிலையில்

Read More

இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிர்வாகத்தில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தடுப்பதற்கு அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்-

Read More

இந்தியா வாழ் இளைஞர்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டும் – மோடி டுவிட்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என இந்தியா பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். என்றும் மாறா அறத்தை எடுத்துரைக்கும் உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இவ்வுலகிற்கு வழங்கிய

Read More

பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. . அந்த வகையில்இன்று 15-ந்தேதி மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி

Read More

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை தரைமட்டமானது அதில் இருந்த நோயாளிகள்,ஊழியர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர் 6.2 ரிக்டர் அலகு பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள

Read More

இந்தியாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடிவு

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தினை இலங்கை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.இந்தியமருந்துகள் உயர்தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளன என தங்களிற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை நிறைவேற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரானஅரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை செனட் சபை நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை

Read More

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கை தள்ளுபடி செய்தது நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரையும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என

Read More