தமிழர்களின் இனப்படுகொலை, பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது. Source link
Category: செய்திகள்
கூட்டமைப்பில் இருந்து வெளியேறித் தனித்துச் செயற்படவுள்ள இயக்கம்!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் வெளியேறித் தனித்துச் செயற்படவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள். Source link
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? அப்போ இதை காய்கறிகளை சாப்பிடுங்கள்
இதன் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகம் மற்றும் பசி எடுப்பது, மிக விரைவில் எடை குறைவது, கண் பார்வை மங்குதல், காயங்கள் குணமாடைய தாமதம் அடைவது போன்றவை. Source link
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு… கோட்டாபயவால் ஆரம்பம்
கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பார்க் & ரைட்’ பஸ் சேவையின் முதல் கட்டம் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தை மையப்படுத்தி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை
பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் மருத்துவத்துறையில்
தம்பி பிரபாகரன் தொடர்பில் கோட்டாபய கூறியது உண்மையில்லை; மாவை சேனாதிராசா ஆவேசம்
ஜனாதிபதி பாராளுமன்றத்தையும் தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளதாகவும், இது ஒரு கொலை அச்சுறுத்தல் எனவும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. Source link
தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்த ரிஷாட் பதியுதீன்!
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும் அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர். எனவே, அவர்களது வாக்குகளை
கிழக்கு முனையத்தை முழுமையாக கைப்பற்ற போராட்டம்!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரும் விதமாக போராட்டத்தை ஆரம்பிக்க 23 துறைமுக தொழிற்சங்கங்களும், 60 அரச மற்றும் அரச சார்பு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும்
அனைத்து பயண வழிகளையும் மூடும் பிரித்தானியா! பிரதமர் போரிஸ் அதிரடி அறிவிப்பு
புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்க பிரித்தானியாவின் அனைத்து பயண வழிகளையும் திங்கள்கிழமை காலை 4 மணி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார்.
உலகின் உயரிய விருதிற்கு ஈழத்தமிழ் மருத்துவர் ஒருவர் பரிந்துரை!
ஸ்கொட்லாந்தின் தேசிய கவிஞர் றொபேட் வென்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதிற்கு இலங்கையை சேர்ந்த தமிழ் மருத்துவர் வரதராஜா துரைராஜா உட்பட மூவர் இம்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக. Source link
