அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி
Category: செய்திகள்
மீண்டும் வெற்றி பெற்றார் உகாண்டா அதிபர் யோவேரி முசவேனி
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 1986ம் ஆண்டில் இருந்து என்ஆர்எம் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் யோவேரி முசவேனி அதிபராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில்,உகாண்டாவில் கடந்த 14ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. யோவேரி முசவேனி
நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்
நார்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நார்வேயில் இதுவரை 33 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில், நார்வேயில்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு அலர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அனுமதி பெற்றுள்ளது.கோவிஷீல்டு என்ற பெயரில் அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இடத்தில் அமரப்போவது யார்? இன்று தேர்வு செய்யப்படுகிறார்
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் நீண்டகாலமாக ஐரோப்பிய மற்றும் சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆனால் ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது இடத்தில் அடுத்து பொறுப்பேற்க இருக்கும் நபரை
ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்ட 10 பேர் உயிரிழப்பு
ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 10 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இறந்துள்ளனர்.இது ஜேர்மன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்கள் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உயிரிழப்புகள் தொடர்பாக நிபுணர் குழு விசாரணையில்
காங்கோவில் தாக்குதல் – அப்பாவி பொதுமக்கள் 46 பேர் பலி பலர் படுகாயம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல்களின் போது கிளர்ச்சியாளர்கள் நடத்து
அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடனின் நிதியுதவி திட்டம்
கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தவனம் உள்ளனர் அது மட்டுமல்லாமல்
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு
வடகில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கோரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண
