Category: செய்திகள்
சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்
இன்று காலை மண்டைதீவு ஜே 07 கிராம சேவகர் பிரிவில் 29 பேரின் 18 ஏக்கர் காணிகளை சுவீகரிப்புக்காக நிலஅளவைத் திணைக்களத்தினர் அளவீட்டு பணிக்காக அங்கு சென்றபோது, பொதுமக்கள் அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டனர்.இதையடுத்து,
ஒரு அங்குலம் நிலத்தை கூட வழங்குவதற்கு ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தயாரில்லை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.
இன்று மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது
மண்டைதீவு காணி சுவீகரிப்பு முயற்சி மக்களால் தடுத்து நிறுத்தம்
இன்று காலை மண்டைதீவு ஜே 07 கிராம சேவகர் பிரிவில் 29 பேரின் 18 ஏக்கர் காணிகளை சுவீகரிப்புக்காக நிலஅளவைத் திணைக்களத்தினர் அளவீட்டு பணிக்காக அங்கு சென்றபோது, பொதுமக்கள் அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டனர்.இதையடுத்து,
சூடானில் உள்நாட்டு போரில் 83 பேர் பலி
ஆப்பிரிக்கா நாடான சூடானில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டு போர் நிலவி வந்தது.இந்த உள்நாட்டு போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு
ராணுவ கட்டுப்பாட்டில் அமெரிக்க தலைநகரம்
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வரும் 20-ந் தேதி அவர் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில்
பெண் நீதிபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை-ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டுழியம்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அந்த நாட்டு அரசும், தலீபான் பயங்கரவாத அமைப்பும் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் .ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்
இந்தியாவில் கடந்த 16ம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்றது . தமிழத்தில் 166 மையங்களில்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும்-ஸ்டாலின்
இன்றுஅண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது.தமிழகத்தில் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இன்னும் 4
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு 12 ராணுவ வீரர்கள்பலி .
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் 14 ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த முகாமில் இருந்த 2 ராணுவ
