கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலையை என வரிசையாக கடந்து வந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்கரான் உருமாற்ற வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இது டெல்டா
Category: செய்திகள்
கென்டகி மாகாணத்தில் சூறாவளி தாக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு
அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணம். இந்த மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சூறாவளி
பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு
மனித உரிமை தினமான நேற்று மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மனித உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்குள்ள முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.மியான்மரில் கடந்த
“விக்கி லீக்ஸ்” ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் இங்கிலாந்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன்
நியூயார்க்கில் மீண்டும் முக கவசம் கட்டாயம்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நியூயார்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவை தொடர்ந்து தற்போது மேலும் 2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் ஏராளமான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர்.2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக ராணுவம் பல்வேறு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள்
சன்னி இஸ்லாமிய தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை விதித்தது சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் சன்னி இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. அந்த அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று என்றும் அரசு கூறி உள்ளது.இது தொடர்பாக சவுதி அரேபியாவின்
மருத்துவமனையில் நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’,
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்துக்கு உலக நாடுகள் இரங்கல்
தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற