காணாமல் போன சீன கோடீஸ்வரர் ஜாக் மா பொதுவெளியில் தோன்றினார்

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பாட்டுவருபவர் ஜாக் மா.இந் நிறுவனத்தின் மதிப்பு 420 பில்லியன் டாலர்.இந்நிறுவனம் மூலம் ஜாக் மா சீனாவின் முதல் பெரிய பணக்காரராக

Read More

ஜேர்மனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது

ஜேர்மனியில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கனவே ஜனவரி இறுதி வரை நடைமுறையில் இருக்கின்றன இந்நிலையில்நேற்றைய தினம் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் நாட்டின் 16 மாநிலங்களின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடி தற்போதைய

Read More

ஜோ பைடன் தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்பில் ஒரு திருநங்கை

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடனனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் இன்று பதவியேற்கிறார்கள் இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய

Read More

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடனனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் இன்று பதவியேற்கிறார்கள்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.அமெரிக்க

Read More

“இது எனக்கு கிடைத்த வெற்றி இல்லை, உழைக்கும் வர்கத்தின் வெற்றி” நடிகர் ஆரி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் நடிகர் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.அதுமட்டுமின்றி ஆரி

Read More

சிங்கள மக்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு வேறு நீதியா? சிறீதரன் எம்.பி

நாடாளுமன்றில் வைத்து இன்று கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டளையை மீறி அமைச்சரொருவர் ஆதரவாளர்களுடன் சென்று அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்கான நடவடிக்கையை செய்துள்ளார்.அகழ்வாராய்ச்சி என்ற பெயரிலே தமிழர்களுடைய

Read More

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது

நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.50க்கும் மேற்பட்ட இந்திய டிரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை

Read More

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான போக்குவரத்து தடையை நீக்கினார் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி மற்றும் மே மாதம் 24-ந்தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு

Read More

யாழ் பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே -மாணவர்கள் அறிவித்தல்!

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படுமென்றும், அதனைத் தவிர வேறு எந்த தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் மாணவர் ஒன்றியம்

Read More

ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27 அன்று திறப்பு

ஜெயலலிதா நினைவிடம் வரும் 27-ம் திகதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி மரணம்

Read More