அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், கடந்த 20ம் தேதி பதவியேற்றார். இதையொட்டி முன்னெப்போதும் இல்லாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்பு
Category: செய்திகள்
பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்
பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.தற்போது வருமான வரி சோதனை நிறைவடைந்த நிலையில் அங்கு ரூ.120 கோடி அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகள்
தமிழக மீனவர்களின் சடலங்களை இன்றிரவு ஒப்படைக்க ஏற்பாடு
நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.50க்கும் மேற்பட்ட இந்திய ரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை
100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன் வேண்டுகோள்
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.பதவியேற்ற உடனேயே 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் பைடன். கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் அரசின் நடவடிக்கையை
மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் ராஜினாமா
மங்கோலியா நாட்டில் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமுக்கு ஆஸ்பத்திரியில் அணியும் பிஜாமாவுடன் அனுப்பி வைத்தனர். -25 டிகிரி குளிரில் அப்பெண்ணை பச்சிளம் குழந்தையுடன்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர்
பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.இதனால் பல நாடுகள் பிரித்தானியாவுக்கான சகல போக்குவரத்துக்களையும் நிறுத்தியுள்ளன இந்நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேருக்கு கொரோனா வைரஸ்
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – 15 பேர் பலி
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ஒரு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.தீ விபத்து
படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி
லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ஷவையாவில்இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில
தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலா!
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.பின்னர்.போதிய வசதியில்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம் 4 மீனவர்கள் கொலை- இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.50க்கும் மேற்பட்ட இந்திய ரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை
