ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அதில் ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள் இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம்
Category: செய்திகள்
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில் – இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த இலங்கை அரசாஙகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வரும் புதன்கிழமை பதிலளிக்கும் என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர்
மீனவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இந்தியா கடும் கண்டனம் கருத்து தெரிவிக்க இலங்கை மறுப்பு
நான்கு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை குறித்து இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டமை குறித்து இலங்கை இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிக்கின்றது.இந்த விவகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றின் கீழ்
சசிகலாவின் உடல் நிலையில் முன்னேற்றம்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சசிகலாவின் தண்டனை காலம் வருகிற 27-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு
இங்கிலாந்தில் திருமண விழாவில் ரூ.10 லட்சம் அபராதம்
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைது-ரஷியாவில் மக்கள் போராட்டம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி ரஷியாவின் ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு
இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப்
இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தான். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளுக்கும் கொரோனா
பேரறிவாளனை விடுவியுங்கள் என மக்கள் நீதி மைய தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என மக்கள் நீதி மைய தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாகி
முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டம் தயார்-அமெரிக்க அதிபர் பைடன் சாதனை
ஜோ பைடன் ஒரு தூங்கும் பேர்வழி எனவும், அதிபர் பதவியை நிர்வகிப்பதற்கான ஆற்றல் அவரிடம் இல்லை என்றும் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது விமர்சனம் செய்தார். ஆனால், அவரது கருத்தை தகர்த்தெறிந்த பைடன்
