ரஸ்ய ஜனாதிபதியுடனான முதலாவது தொலைபேசி உரையாடலின் போது பைடன் இந்த எச்சரிக்கையை விடுத்தாக வெள்ளை மளிகை செய்திகள் தெரிவிக்கின்றன .மேலும் தேர்தல்களில் தலையிடுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஸ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை
Category: செய்திகள்
விடுதலையானார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து இன்று 27 ஆம் திகதி
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று உட்செலுத்தப்பட்டது
உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன.இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர்.அதற்கு
இந்தியாவுக்கு இலங்கை நன்றி
இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கி
சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி
இதிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவரருமான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில்
இலங்கை மக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்து இலவசமாக வழங்கப்படும்- அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே
இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இலங்கை இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.இந்தியாவிலிருந்து 600,000 இலட்சம் மருந்துகள் இந்த வாரம் வரவுள்ளன மருந்துகள் வந்தவுடன் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என
மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று
லத்தின் அமெரிக்க நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மெக்சிகோ உள்ளது.மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலை அந்த நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் முறையாக கையாளவில்லை என்கிற விமர்சனம்
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்- முக ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்.ஜெயலலிதா மரணத்தின் உண்மையை வெளிச்சத்திற்கு வருவதை
இலங்கை வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்தில் பொதுமக்களிற்கு கொரோனா தடுப்பூசி!
இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா
