இலங்கையில் கொழும்பிலுள்ள ஆறுவைத்தியசாலைகளில் வெள்ளிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி வழங்குதல் ஆரம்பம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது.அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா இலவசமாக 5 லட்சம் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது. மும்பையில்

Read More

முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்

உலகளவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனாத் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவாறு காணப்படுகின்றது.மேலும் கடந்த ஒக்டோபர்-நவம்பர் காலத்தில் லண்டன் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள்

Read More

அமைதியான போராட்டங்களை மதிக்க வேண்டியது அவசியம் – ஐ.நா. கருத்து

இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 58 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர் இந்நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.

Read More

இன்று முதல் நினைவு இல்லமானது ஜெயலலிதா வாழ்ந்த வீடு

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன்

Read More

வடகொரியா தூதர் தென் கொரியாவில் தஞ்சம்

வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீண்டும் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது.இதனால் வடகொரியாவை சேர்ந்த அரசு எதிர்ப்பாளர்கள் பலர் அண்டை நாடான தென் கொரியாவுக்கு தப்பி சென்று அங்கு அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில்

Read More

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி-ஜோ பைடன்

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட்(வயது 46) என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது,போலீஸ்காரர்களில் ஒருவர் , பிளாய்டை கீழே

Read More

5 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இலங்கை வந்தடைந்தது- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தது இதனை இலங்கை அதிபர் பெற்றுக்கொண்டார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு

Read More

இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இது

Read More

இலங்கை விவகாரம் – தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க. வின் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், ‘ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை பிரச்சனை குறித்து மத்திய அரசு

Read More

எச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் இனி அங்கு பணியாற்றலாம்

அமெரிக்காவிற்கு எச்-1பி விசாவில் சென்று பணியாற்றும், வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் ஆகியோருக்கு எச்-4 விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வரை எச்-4 விசாவில் செல்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது.

Read More