சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.இக்கணக்கெடுப்பில் ஆய்வுக்குட்பட்ட 180 நாடுகளில் இலங்கை 38/100 புள்ளிகள் பெற்று 94ஆம்
Category: செய்திகள்
தாய்வானின் சுதந்திரத்திற்கான முயற்சிகளின் அர்த்தம் போர் என சீனா எச்சரிக்கை
தாய்வானிற்கு அருகில் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தி விமானங்களை சீன பறக்கவிட்டுள்ள இரண்டு நாட்களின் பின்னர் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது அதில் தாய்வானில் உள்ள சுதந்திரத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளிற்கு நாங்கள் கடுமையாக தெரிவிக்கின்றோம்,நெருப்புடன்
சீனாவின் வுகான் மருத்துவமனைக்கு சென்றனர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள்
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் வுகானில் நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக வுகானிற்கு சென்றுள்ள
பயங்கரவாதிகள் விடுதலை; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
அமெரிக்காவின் பிரபலமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் தெற்கு ஆசியப் பிரிவில் செய்தியாளராக பணிபுரிந்தவர் டேனியல் பியர்ல். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான தொடர்பு
இந்தியாவில் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது இஸ்ரேல் பிரதமர்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றது. அப்போது சில கார்கள் சேதமடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு
ஆப்கானிஸ்தானில் 53 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றுமுன்தினம் காந்தஹார் மாகாணத்தின் அர்கண்டாப் மற்றும் டான்ட் மாவட்டங்களில் பாதுகாப்பு படைகளின் சோதனைச்சாவடிகளை தாக்க தலீபான் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டனர். ஆனால் பாதுகாப்பு படையினர் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பயங்கர தாக்குதல்
66 சதவீதம் செயல்திறன் மிக்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையின்
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல் இடம் பிடித்தது நியூசிலாந்து
கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது.98 நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த
எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமான சேவைக்கு இங்கிலாந்து தடை
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு இங்கிலாந்து தடைவிதித்துள்ளது. முன்னணி விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வைஸ் நிறுவனங்கள், இந்திய நேரப்படி மாலை
அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்டின் நகரில், குழந்தைகள் நல ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது.அந்த ஆஸ்பத்திரிக்குள் கடந்த 26-ந் தேதி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் சென்று, அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக போலீசுக்கு புகார்
