அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 6 பேர் பலி

அமெரிக்காவின் முஸ்கோஜீ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக போலீசார் அந்த வீட்டில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர்

Read More

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ

அவுஸ்திரேலியாவின் சுவான் முன்டரிங், சிட்டரிங் மற்றும் நோர்தாம் ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இக் காட்டுத்

Read More

இலங்கைக்கு எதிராக சர்வதே தடைகளை கோரக்கூடாது – முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்துவதற்காக இலங்கைக்கு எதிராக தடைகளை விதிககுமாறு முஸ்லீம்கள் வேண்டுகோள் விடுக்ககூடாது என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை

Read More

தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர் : முன்னாள் ஜனாதிபதி

தமிழர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் – ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்று அமைச்சர்கள் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன

Read More

ஹொங்கொங் மக்களுக்கு சிறப்பு விசா-பிரித்தானியா

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹொங்கொங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை பிரித்தானிய அரசு நேற்று ஆரம்பித்துள்ளது.பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹொங்கொங் இருந்தபோது, அப் பிராந்திய மக்களுக்கு பிரித்தானியாவில் நிரந்தர குடியேற்ற உரிமையை

Read More

செல்வந்தர்களுக்கு சிறப்பு வரி விதித்த ஆர்ஜெண்டினா அரசு

கொரோனாத் தொற்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதனை சீர்செய்வதற்காக ஆர்ஜெண்டினா அரசு புதிய முடிவினை எடுத்துள்ளது அதாவது ஆர்ஜென்டினாவில் செல்வந்தர்களுக்கு சிறப்பு

Read More

இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிராகரிக்கும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில் ,இன்றைய கூட்டத்தில் விஷேடமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் நில அபகரிப்பு வெவ்வேறு வடிவங்களில்

Read More

அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோர் கைது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி ரஷியாவின் ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு

Read More

மியான்மரில் மீண்டும் ராணுவம் ஆட்சி

மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்

Read More

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சிலருக்கு காய்ச்சல்!

இலங்கையில் நேற்று முதல் இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.எனினும் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில்

Read More