இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐநா இடைநிறுத்தவேண்டும் – ஜஸ்மின் சூக்கா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐநா இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா

Read More

காலமானார் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர்

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர், கொரோனா பேரிடர் காலத்தில் பிரித்தானிய சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் ஊன்றுகோலின் உதவியோடு 100 சுற்றுகள்

Read More

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தார் . இதனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில்

Read More

அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த தயார் – ஈரான்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த

Read More

ஒன்லைன் கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மரணம்!

தமிழ்நாடு-புதுச்சேரியில் 16 வயது சிறுவன் தொடர்ந்து 4 மணிநேரமாக மொபைலில் கேம் விளையாடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் புதுச்சேரி பகுதியில் உள்ள வில்லியனுர் கிராமத்தில் தர்ஷன் எனும் 16 வயதான

Read More

இலங்கையில் கொரோனாவால் பலியான முதல் வைத்தியர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 32 வயதான கயான் தந்தநாராயண என்ற இளம் வயது வைத்தியர் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் கடந்த 27

Read More

கூகுளின் வெற்றிடத்தை ‌ ‘பிங்’ மூலம் நிரப்ப முடியும் ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணையதளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை

Read More

பாகிஸ்தானில் நடந்த பஸ் விபத்தில் 15 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பஞ்ச்குர் என்ற இடத்தில் இருந்து சிந்து மாகாணத்தின் கராச்சிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து குவெட்டா- கராச்சி நெடுஞ்சாலையில் உதால் என்ற இடத்தில் வரும்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இந்த

Read More

சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 13 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து

Read More

மியான்மர் மீது மீண்டும் பொருளாதார தடை – ஜோ பைடன் எச்சரிக்கை

மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்

Read More