மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
Category: செய்திகள்
அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில் பதிவு .
இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை தடுப்பதற்காக மத்திய அரசு எவ்வளவோ
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் தமிழக ஆளுநர் பதில்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு
இந்திய பிரபலங்கள் மீது நடிகை டாப்சி தாக்கு
டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்திய மத்திய அரசை கண்டித்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட்
கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 1,322 பேர் பலி மேலும் 19,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த
20 நாடுகளுக்கு தற்காலிக தடை விதித்தது சவுதி அரேபியா
சவூதி அரேபியாவில் 368,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 6,400 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது வளைகுடா நாடுகளில் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனையடுத்து சவுதி அரேபியா கொரோனா பரவுவதைத்
ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க புதிய சட்டம்
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பானில் வரும் மார்ச் 7-ந் தேதி வரை அவரச நிலை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதன் ஒரு பகுதியாக ஜப்பானில் கொரோனா
அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை 2 கி.மீற்றர் தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ!
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற பெண் எஸ்.ஐ.
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்தை தடுத்தது சீனா
ஐக்கிய நாடுகள்பாதுகாப்பு சபை செவ்வாய்கிழமை மியன்மார் இராணுவ நடவடிக்கை குறித்து ஆராய்ந்த போதிலும் சீனாவின் ஆதரவு இல்லாததன் காரணமாக மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் தீர்மானம் சாத்தியமற்றதாக மாறியுள்ளது. . சீனாவிற்கு பாதுகாப்பு சபையில்
ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பது என இலங்கை அரசாங்கம் தீர்மானம்
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையொன்றை ஏற்கனவே இலங்கை அனுப்பிவைத்துள்ளது மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றும்போது அது பகிரங்கப்படுத்தப்படும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின்
