பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை வந்தடைந்தது.பின்னர் மடு சந்தியில் இருந்து ஆரம்பித்த
Category: செய்திகள்
164 சுற்றுலா பயணிகளுடன் கசக்கஸ்தான் விமானம் மத்தளை விமான நிலையம் வந்தடைந்தது
சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கசக்கஸ்தான் நாட்டில் இருந்து முதலாவது சுற்றுலா குழு 164 சுற்றுலா பயணிகளுடன் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.கசக்கஸ்தானில் இருந்து இலங்கைக்கு கிழமைக்கு இரண்டு விமான
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் மக்களுக்கானது அல்ல- டக்ளஸ் தேவானந்தா
யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றைய
மெக்சிகோவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் 1,682 பேர் உயிரிழப்பு
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் மெக்சிகோ 13-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், மெக்சிகோவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் 1,682 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 13,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்
‘எச்1 பி’ விசா வழங்குவதில் குலுக்கல் முறையே தொடரும் – ஜோ பைடன்
குடியுரிமை பெறாமல் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது.இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்கள் தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக தகவல்
இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தில் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்-ஐ.நா. மனித உரிமை கவுன்சில்
இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை தடுப்பதற்காக மத்திய அரசு எவ்வளவோ
மியான்மரில் டுவிட்டர் இணைய சேவையை முடக்கியது ராணுவ தலைமை-டுவிட்டர் நிறுவனம் கண்டனம்
மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
கொரோனா பாதிப்பு 10.58 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.58 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.75 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23.07 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.59
தமிழக மக்களை சசிகலா விரைவில் சந்திப்பார்- வக்கீல் பேட்டி
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து கடந்த மாதம் 27 ஆம்
இலங்கையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
இலங்கையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை யாழ் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.சட்டத்தரணி வி.மணிவண்ணன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் தடையை விலக்கிக் கொண்டுள்ளது.யாழ்ப்பாணம் பொலிசாரால் போராட்டத்தில் ஈடுபட
