இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.இதனால் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தன.மரபணுவில் மாற்றம் அடைந்த இந்த வைரஸ் முன்பைவிட 70
Category: செய்திகள்
எச்1பி விசா பதிவு அடுத்த மாதம் 9-ந் தேதி தொடக்கம்-அமெரிக்க குடியேற்ற துறை அறிவிப்பு
குடியுரிமை பெறாமல் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது.இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்கள் தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக தகவல்
3 ஐரோப்பிய தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தார் . இதனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில்
சச்சின் டெண்டுல்கருக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரும்
இலங்கையில் சீன ரயில்களை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கம் மறுப்பு
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர், இந்திகா தொடங்கொட, சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின்
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 351
யாழிலிருந்து காரில் சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர்கள் கைது !
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகளை கடத்தி செல்லமுயன்ற இரண்டு சந்தேக நபர்களை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி
மியான்மரில் வெடித்தது மக்கள் போராட்டம் இன்டர்நெட் சேவை முற்றாக முடக்கம்
மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
மீண்டும் ஜம்மு- காஷ்மீரில் 4ஜி சேவை!
இந்திய மத்திய அரசு கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து , ஜம்மு- காஷ்மீர் முழுவதும் 4ஜி இணையதளச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
