இலங்கையில் விலை குறைக்கப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இன்று (08) முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.லங்கா சதொச, கூட்டுறவு
Category: செய்திகள்
ராணுவ ஆட்சிக்கு எதிராக இரண்டாவது நாளாக நீடிக்கும் மக்கள் போராட்டம்
மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடும் பாகிஸ்தான்-காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க இந்திய மத்திய அரசு உத்தரவு
இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் 75வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள்
பெங்களூருவில் இருந்து புறப்பட்டார் சசிகலா!
பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர்.அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று
இலங்கையில் இன்று கொரோனா தொற்றால் 4 பெண்கள் உட்பட 05 பேர் பலி!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.
பொலிகண்டியை வந்தடைந்தது அகிம்சை வழி பேரணி!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று மாலை 6.40 மணிக்கு வந்தடைந்தது.வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறுகிய கால
குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.இலங்கையர்கள் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றவர்கள் இலங்கைக்கு வர முடியாமல்
இந்தியாவில் பனிமலை இடிந்து திடீர் வெள்ளப்பெருக்கு 170 க்கும் அதிகமானோர் மாயம் !
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா
கொரோனா பாதிப்பு 10.63 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.63 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.79 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.58
2015- அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய
