மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம்
Category: செய்திகள்
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை அமைதியான தீர்வுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு – அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எப்போதும், எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள்
அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம், பஃபலோ நகரில் உள்ள அல்லினா என்ற மருத்துவமனை நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த முதியவர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதனால் பொதுமக்கள்
மியான்மரில் பொதுமக்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுத் தாக்குதல்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம்
இலங்கையில் மே மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
இலங்கையில் மே மாதத்திற்குள் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இலங்கை கொரோனா ஆபத்தில்லாத சுறறுலாப்பயணிகளுக்கான நாடாக மாறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியா ஜேர்மனி இத்தாலியிலிருந்து
சசிகலாவுக்கு கார் வழங்கியவர் பதவி பறிப்பு கட்சியில் இருந்தும் நீக்கம்
சசிகலாவின் பயணத்துக்கு காா் அளித்தவா், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா். திருவள்ளூா் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் டி.தட்சணாமூா்த்தி,
இலங்கையில் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே
ஜோர்தானில் இருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
ஜோர்தான் நாட்டுக்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தொழில் வழங்குனர்களினால் துன்பங்களுக்கு இலக்காகி இலங்கைக்கு வரமுடியாமல் அந்நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று அதிகாலை இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை
இலங்கையில் எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை-இரா.சாணக்கியன்
எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு
இலங்கையில் ஒரே நாளில் 975 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 975 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
