மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம்

Read More

பிரித்தானியாவில் கொரோனா விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர்

Read More

இலங்கையில் இன்றும் 939 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்றும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை

Read More

ஜேர்மனியில் ஊரடங்கு மீண்டும் நீடிப்பு

ஜேர்மனியில் எதிர்வரும் 15ம் திகதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது மார்ச் மாதம் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் கொரோன பாதிப்புகள் குறைவடைந்து வரும் நிலையில் உருமாறிய வைரஸ்

Read More

ஜெனீவா தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசு பௌத்தமததலைவர்களுடன் கலந்தாலோசனை

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று அலரி மாளிகையில்

Read More

இளவரசர் சார்லஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

இங்கிலாந்து இராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்ல்சுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு

Read More

இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் அதிகரிக்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படும் என்று

Read More

இலங்கையில் இன்று மட்டும் 955 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 955 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் மட்டும்

Read More

லடாக் எல்லையில் போர் பதற்றம் தணிந்தது இந்தியா, சீன படைகள் விலக தொடங்கின

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Read More

நியூசிலாந்துக்கு வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி

Read More