மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான யாழ்ப்பாணம் மாநகரில் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் ஜனாதிபதியால் சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்
Category: செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று 5 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.அதன்படி, கொட்டகலை
பா.ஜ.கவின் அடுத்த விக்கெட்,பா.ஜ.க வில் இணைந்தார் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்
பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். `தமிழக பா.ஜ.க-வில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் இணையப் போகிறார்’ என்ற தகவல்
இலங்கையில் இன்று 936 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் இன்று 936 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, 4ஆவது நாளாகவும் நாட்டில் 900க்கும்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல்முறையாக , சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேச்சு
கடந்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். இது அமெரிக்க- சீன உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை அனைவர் மத்தியிலும் எழுப்பியது.முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை,
பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு – அமெரிக்கா கண்டனம்
சீனாவில் தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை.
சீனாவின் நடவடிக்கை,உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும் – பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி
சீனாவில் தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை.
மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடையை அறிவித்தார் ஜோ பைடன்
மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட
தீவிர ரஜினி ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார்
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பா.ஜ.க.வில் இணைந்தார்.சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில், கராத்தே தியாகராஜன்
சீனாவில் பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில்
