கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக பரவத் தொடங்கியது பின்னாட்களில் உலகுக்கு பெரும் சவாலாக அமைந்தது .அந்த வைரசின் சீற்றம், இப்போது தணியத்தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் பல
Category: செய்திகள்
கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது ஜப்பானிய அரசு
ஜப்பானில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும்.அடுத்த வார மத்தியில் கொரோனா தடுப்பூசி திட்டம்
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட
அமெரிக்காவில் இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் கடலில் மூழ்கினர் மீட்பு பணியில் கடலோர காவல்படையினர்
அமெரிக்கா பஹாமாசின் பிமினியில் இருந்து 6 பேருடன் புறப்பட்ட படகும், கியூபாவின் ஹவானாவில் இருந்து 10 பேருடன் புறப்பட்ட படகும் புளோரிடா மாகாணம் அருகே வந்தபோது கடலில் கவிழ்ந்தது தெரிய வந்தது.கடலில் விழுந்தவர்களை மீட்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் உட்பட எழுவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
கடந்த மூன்றாம் திகதி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நீதிக்கானபேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கக் கோரி, கல்முனை பொலிஸ் நிலையத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 29 பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு
இந்தியா, சீனா எல்லைகளில் படைகள் வாபஸ் ஒப்பந்தம் – அமெரிக்கா வரவேற்பு
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து – 6 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள போர்ட் வொர்த் நகரில் 100 க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.அவற்றில் சிறிய ரக கார்கள், சொகுசு
ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை துண்டிக்க தயார் – ரஷ்யா
ரஷ்ய எதிர்க்கட்சி அலெக்சி நவால்னியை சிறை வைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறும் ஐரோப்பிய கூட்டமைப்பு அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.இதற்கிடையே, ரஷ்யாவில் அலெக்சி
இலங்கையிலும் பரவியது உருமாறிய கொரோனா!
பிரித்தானியாவில் ஒருவகை புதிய தொற்று பரவுவது கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. அது கொரோனாவை விட 70 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்ட இந்த தொற்று இந்தியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கும்
அரசியல் அப்பழுக்கற்ற தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த 11 மாத காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பலா் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா் அதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில்
