இலங்கையில் இன்று மேலும் 774 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு
Category: செய்திகள்
தமிழர்களிற்கு எதிரான குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்- நவநீதம் பிள்ளை
மனித உரிமை பேரவை உறுதியாக செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை
ஜாமீனில் வெளியே வந்தார் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தற்கொலை என வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து,
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ´ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் தொடரும் மக்கள் போராட்டம்
மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.இதற்கிடையே, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு
3 பேருக்கு கொரோனா எதிரொலி நியூசிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
உலக நாடுகள் முழுவதும் இன்றுவரை கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது. அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து கொரோனாவுடன் வந்தவர்களையும் சரியாக
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை
புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள்
ஆப்கானிஸ்தான் எல்லையில் அடுத்தடுத்து தீப்பிடித்த லாரிகள்
ஈரான்- ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள ஆப்கானிஸ்தான் பகுதியியான இஸ்லாம் குவாலா நகரில் சுங்கத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இந்நிலையில் நேற்று ,இரவு சுங்கத்துறை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரிகள் திடீரென தீப்பிடித்தன. என்ன நடக்கிறது
இலங்கையின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்- பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்
இந்தியா தொடர்பில் இலங்கையின் சமகால நிலைப்பாடுகள் சம்மந்தமாகக் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நாட்டிலே தற்போது என்ன நடக்கின்றது.
ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெற வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன கம்பெனி ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு
கண்டன தீர்மான வழக்கில் இருந்து தப்பினார் டொனால்டு டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் பைடன் பெற்ற வெற்றார் ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறி வந்த முன்னாள் அதிபர் டிரம்ப் பதவி விலகாமல் இருந்து வந்தார் , மேலும்
