வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி காரணமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும்
Category: செய்திகள்
மியான்மர் ராணுவ தலைமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது.எனினும், தேர்தலில்
மியான்மராகும் இலங்கை – லக்ஷ்மன் கிரியெல்ல
இந்த அரசாங்கம் வடக்கில் போராட்டம் நடத்தியதற்காக அவர்களை கைது செய்ய முயற்சிப்பதுடன், தெற்கில் உள்ளவர்களிற்கு ஆணைக்குழுக்களை அமைத்து அவர்களின் குடிசார் உரிமைகளை பறிக்க முயற்சி செய்வதாகவும் , இதன் காரணமாக மியான்மரில் நடப்பதை போன்ற
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது – முதல்வர் நாராயணசாமி
ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்தியில், ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான அதிகாரம்,
புதுச்சேரி அரசியலில் திருப்பம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு, கிரண்பேடி இடையே மோதல் நிலவி வந்த நிலையில் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகி
இளையராஜா ஸ்டுடியோவிற்கு நடிகர் ரஜினிகாந்த திடீர் வருகை
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர் இளையராஜா, கோடம்பாக்கத்தில் ‘இளையராஜா ஸ்டூடியோ’ என்ற பெயரில் புதிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அவர் தற்போது, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் படத்திற்கான இசையமைப்புப்
இலங்கையின் தீவுகள் தொடர்பில் இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பு
இலங்கையின் வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில
உலக வர்த்தக அமைப்பின் உயர்ந்த பதவியில் அமரும் முதல் பெண்மணி!
உலக வா்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் உலக வா்த்தக அமைப்பின் தலைவராக ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபா் என்ற சாதனையையும் அவா்
பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு
கொரோனாவால் இறந்து போன உறவினர்களை அடக்கம் செய்ய 5 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய மக்கள் கூறுகின்றனர் . கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும்,
