அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு கடும் குளிருக்கு இதுவரை 21 பேர் உயிரிழப்பு

  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன. நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன. குளிர்

Read More

இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் அடுத்தடுத்த நகர்வுகள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா, ஜப்பான் உடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த மாதம் இலங்கை அரசு ரத்து செய்தது.இந்நிலையில், இலங்கையின் கிழக்குப் பகுதி துறைமுகமான திரிகோணமலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்

Read More

நான் பணயக்கைதியாக இருக்க விரும்பவில்லை. சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்’ துபாய் ஆட்சியாளரின் மகள்

ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் மொஹமத் பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து கடந்த 2018ம் ஆண்டு தப்பி செல்ல

Read More

வெள்ளை மாளிகை வாழ்க்கை குறித்து இப்படி சொல்கிறார் ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மனைவி ஜில் பைடனுடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறினார்.இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு

Read More

உலக நாடுகளின் கண்டனத்துக்கிடையில் மியான்மரில் ஆங் சான் சூகி மீது குற்றச்சாட்டு பதிவு

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது.எனினும், தேர்தலில்

Read More

யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் முதலாவது அலுவலகம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முதலாவது அலுவலகம்  யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கனடா, ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் தொழில்களுக்கு தகுதி வாய்ந்த இளைஞர் – யுவதிகளை இந்த

Read More

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டது

மட்டக்களப்பில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பத்திரிகையாளரிடம் கூறும் போது தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற

Read More

இலங்கையில் தொடரும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இலங்கையில் இன்றைய

Read More

தெற்காசியாவில் இரு நாடுகளிடையே போா் ஏற்பட்டால் அது சா்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- பாகிஸ்தான்

தெற்காசியாவில் இரு நாடுகள் தங்களுக்கிடையே போரில் ஈடுபட்டால், அது பிராந்திய நிலைத்தன்மைக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.அத்துடன், உலக வா்த்தகப் போக்கு பாதிக்கப்படுவதுடன், சா்வதேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை இந்தியா அணு

Read More

வங்கதேசத்து எழுத்தாளா் படுகொலை – 5 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்த அவிஜித் ராயை படுகொலை செய்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.வங்கதேசத்தில் 1972 ஆம்

Read More