இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள்
இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி தெரிவிப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகிற ஐ.நா.
சவுதி கூட்டுப்படையால் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை அழிப்பு
ஏமன் நாட்டின் அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் 2014-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் நீண்ட காலம் நடந்து வருகிறது.ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நிதி உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக அமெரிக்கா குற்றம்
பேஸ்புக்’ ஊடக செய்திகளுக்கு தடை-ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம்
ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் செய்தி ஊடக பேர மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மசோதா, இணையவழி சமூக ஊடக நிறுவனங்கள், தங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை செய்தி ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக பேசி வந்தார் டொனால்டு டிரம்ப்-ஐ தோற்கடித்து ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபரானார். அதிபராக பதவியேற்ற சில
சமூக வலைத்தளத்தில் அஜித்-விஜய் ரசிகர்கள் இடையே மோதல் நடிகையை தீட்டித் தீர்க்கும் நடுநிலை ரசிகர்கள்
விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும் வழக்கம் இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணி மீண்டும் அவர்களுக்குள் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.சுரேகா வாணி டுவிட்டரில் வெளியிட்ட
இலங்கையில் இனிமேல் சர்வதேச தரத்திலான பிறப்பு சான்றிதழ்
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் சர்வதேச தரத்துடனான பிறப்பு சான்றிதழை உள்ளடக்கிய பிரதிகளை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.இதற்கான திட்டம் நேற்று முன்தினம் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த சான்றிதழ் கையால் எழுதப்பட்டது.
சுற்றுலாதுறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் – இலங்கை ஜனாதிபதி
கொரோனா காரணமாக பொது மக்கள் பாதுகாப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளைத் தவிர சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால், சவால்களை
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விதிக்கப்பட்டிருந்த விமானப் பயணத் தடை நீக்கம்
உருமாறிய கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதன் காரணமாக பிரித்தானியாவுக்கான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்திருந்தது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார
காதலிக்கு ஒட்டக குட்டியை பரிசளித்த காதலர் ஜெயிலில்
துபாயில் வசித்து வரும் அமீரக வாலிபர் ஒருவரின் காதலிக்கு காதலர் தினத்தையொட்டி பிறந்த நாள் வந்தது. எனவே, அன்று ஏதாவது ஒரு பரிசளிக்க வழங்க வேண்டும் என அவர் திட்டமிட்டார்.இதையடுத்து அந்த பகுதியில் ஒட்டகங்கள்
