உலகில் முதல் முறையாக மனிதர்களுக்கு பரவியது பறவை காய்ச்சல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தற்போது தான் அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.பெரும்பாலான நாடுகளில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் அடுத்த

Read More

அமெரிக்க விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து சனிக்கிழமை மதியம் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம்

Read More

ஆஸ்திரேலிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

Read More

மியான்மர் ராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்

Read More

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் -ஜோ பைடன் நம்பிகை

அமெரிக்காவில் இன்னமும் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.அதன்படி அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 86 லட்சத்தை

Read More

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் மாகாணமாக அறிவித்தார் ஜோ பைடன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.இந்த வாரத்தில் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 18

Read More

இலங்கையில் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது தற்போதைய அரசு

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000

Read More

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றவுள்ள முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்

Read More

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் தொடர்புடைய 24 வயது பெண் ஒருவர் கைது

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹஸீமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மாவனெல்லை ஹிங்குல பிரதேச்தை சேர்ந்த 24 வயது

Read More

64 பயணிகளுடன் மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்

இந்தியாவில் தோகா விமான நிலையத்தில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை

Read More