மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்
Category: செய்திகள்
கொரோனா வைரசின் பிந்தைய பின் விளைவுகள் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இந்திய விஞ்ஞானிகள்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.72 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.77 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா வைரசின்
ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கையளித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து முறைப்படி அறிவித்தார். நியமன எம்எல்ஏக்கள்
கவிழ்ந்தது நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு
துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு -3 பேர் பலி அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் துப்பாக்கிகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் துப்பாக்கி வாங்குவதற்காக வந்திருந்தனர். விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் அவர்களுக்கு துப்பாக்கிகளை
புதுச்சேரி அரசு கவிழ்கிறது இன்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா !
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன்
ஆஸ்திரேலியா ஓபன்டென்னிஸ் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம்
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக இதுவரை 3,202 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்
தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் -சுரேஸ் பிரேமச்சந்திரன்
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்றது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின்
இலங்கையின் மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்-ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக்
