கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை ஆஸ்திரேலியா அரசு நிறைவேற்றியது. ‘நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்’ என்கிற சட்டத்தை அமெரிக்க
Category: செய்திகள்
மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது ஜப்பான் அரசு
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.கடந்த ஆண்டு
மியான்மர் ராணுவ தலைமைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல்
அமெரிக்கா குடியுரிமை தேர்வில் கட்டுப்பாடுகள் ரத்து – ஜோ பைடன்
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும் புரிதலையும் நிரூபிக்க
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்
நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (வயது 89). வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.அவர் உடல்நிலை நேற்று மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி
வேலைக்கார பெண்ணை கொன்ற இந்திய வம்சாவளி பெண்
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது40). இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண் வேலைக்காரியாக கடந்த 2015-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். ஏழ்மை காரணமாகவும்,
இலங்கையில் இணையதள ஊடாக 17 இலட்சம் மோசடி – 8 பேர் கைது!
இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனையின் போது சுமார் 17 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று களனி குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.ற்றைய தினம் பேலியகொடை பொலிஸ்
இலங்கையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை
இலங்கையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
ஒரே மாதத்தில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இழந்த ஈலோன் மஸ்க்
ஒரே மாதத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஈலோன் மஸ்க்.இந்தப் பங்குகளின் மதிப்புதான் அவர் சென்ற மாதத் தொடக்கத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம்பெற
நேபாள பாராளுமன்றக் கலைப்பு செல்லாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நேபாளத்தில் நாடாளுமன்றக் கீழவையைக் கலைக்கும் பிரதமா் கே.பி. சா்மா ஓலி அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி தீா்ப்பளித்தது.நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டதற்கு எதிரான
