சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி , அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்த ஜமால் கஷோகி 2018 ஆம்
Category: செய்திகள்
வீட்டு வேலை செய்த மனைவிக்கு இழப்பீடு! சீனாவின் புதிய சிவில் சட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சி
சீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கணவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்து
சத்குருவின் கருத்திற்கு முழு ஆதரவை தெரிவித்தார் நடிகர் சந்தானம்
தமிழக கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த டுவிட்டர் பதிவை பலரும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
கோவில்கள் குறித்து தமிழக அரசுக்கு சத்குரு வேண்டுகோள்
தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சத்குரு இன்று வெளியிட்டுள்ள அடுத்தடுத்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது 11,999
317 பள்ளி மாணவிகளை கடத்திய நைஜீரிய பயங்கரவாதிகள்
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜான்கேபே மாகாணத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர்.அப்போது பள்ளி அருகில் இருந்த ராணுவ
மியான்மரின் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது -இந்தியா
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ம் தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும், அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான அமெரிக்கா புலனாய்வுத்துறை அறிக்கை எதிரொலி- சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா .
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி , அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்த ஜமால் கஷோகி 2018 ஆம்
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்- அமெரிக்க புலனாய்வு துறை
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி , அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்த ஜமால் கஷோகி 2018 ஆம்
அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார் சரத்குமார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் சந்தித்து பேசினார்.கமலுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது:- அதிமுக கூட்டணியில்
ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது – அமெரிக்கா அறிவிப்பு
தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன.முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு
