சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவின் வடக்கு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்தநிலையில் சிரியாவின் அல் ஹசாக்கா
Category: செய்திகள்
மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான்
மீண்டும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடலாம்- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார்.பின்னர் நடைபெற்றவை உலகம்
பொலிகண்டி பேரணியில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை-எம்.ஏ.சுமந்திரன்
பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புக்கள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை
கேரளாவில் சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை
கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமியை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், மற்றவர்களைத்
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
விஜயகாந்தின் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாகி உள்ளது. கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் மருத்துவர் ராமதாசின் பா.ம.க.வுக்கு
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா
அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில்,
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் சுவிட்சர்லாந்தில் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் 5 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கொரோனா மோசமான பாதிப்பை கொடுத்து வருகிறது .இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து
ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – ஜோ பைடன்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.இந்த மோதல் படிப்படியாக வளர்ந்து வந்த சூழலில் கடந்த
