கணவரிடமிருந்து பணம் பெறும் நோக்கில் பச்சிளங்குழந்தையைத் தாக்கிய தாய்

குவைத்திலுள்ள கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக எட்டு மாதங்களேயான பெற்ற ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் வீடியோ தயாரித்த யுவதி உள்ளிட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர்.திருகோணமலையைச் சேர்ந்த யுவதி குவைத் நாட்டில்

Read More

அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை – கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கொரோனா தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் எடுத்துரைக்கப்படடுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களி்ன் சடலங்களை இரணைதீவில் அடக்கம்

Read More

இலங்கையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களில் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளையதினம் (03) கவனயீர்ப்பு போராட்டம்

Read More

2,400 இலங்கையர்கள் சவுதியில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்

இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் சவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வர எதிர்பார்த்திருந்த 2,400 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.மேலும் 1,800 பேர் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளதாகவும் அந்நாட்டு இலங்கைக்கான தூதுவர் மதுக்க

Read More

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல சற்று முன்னர் தெரிவித்தார்.கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை

Read More

இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.

Read More

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் -பிரியங்கா காந்தி

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அவர் இன்று

Read More

இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.99 வயதான இளவரசர் பிலிப், கடந்த மாதம் 17ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள கிங்

Read More

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – ஜமால் கஷோகியின் காதலி

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் கஷோகி , அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்த ஜமால் கஷோகி 2018 ஆம் படுகாயலை

Read More

ஆப்கானிஸ்தானின் ராணுவம் அதிரடி தாக்குதல் 30 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில்  உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் டோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை

Read More