சசிகலாவின் அரசியல் முழுக்கு அதிமுகவுக்கே லாபம்- அரசியல் நோக்கர்கள் கணிப்பு

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக உச்சரிக்கப்பட்ட பெயர் சசிகலா. 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான அவர் கடந்த மாதம் 8-ந் தேதி சென்னை

Read More

அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன.அமெரிக்க வீரர்கள் மட்டுமே சுமார் 5,000 பேர் வரை அங்கு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈராக்கில் உள்ள ராணுவ

Read More

அனைத்து அமெரிக்கர்களுக்கும் மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி – ஜோ பைடன் சூளுரை

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது.அங்கு

Read More

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கோர விபத்து 13 பேர் பலி பலர் படுகாயம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சிகோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. 8 அல்லது 9 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த காரில் 25 பேர்

Read More

கையெழுத்தானது தொகுதி பங்கீடு- திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்

நீண்ட இழுபறிக்குப்பின் திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக

Read More

இலங்கை அரசின் மனப்போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை – ஹக்கீம் கடும் விசனம்

செவ்வாய்க்கிழமைநடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்கள் எனக் கூறப்படுகின்ற ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யத் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டதையிட்டு கருத்து தெரிவிக்கும்

Read More

முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசிக்காமல் இரணைதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயலாகும்- வீ. ஆனந்தசங்கரி

இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் வெற்றிடமாக பல ஏக்கர் காணிகள் இருக்கும் போது, முஸ்லிம் அமைப்புகளுடன் இது பற்றி கலந்து ஆலோசிக்காமல் இரணைதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத

Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் போது கடைபிடிக்க ​வேண்டிய வழிகாட்டுதல்கள் வௌியீடு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விசேட வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ள குறித்த வழிக்காட்டல்களின்

Read More

இலங்கையில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான அழுத்தங்களை அமெரிக்கா கொடுக்கவேண்டும்-சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு

  இலங்கையில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான அழுத்தங்களை அமெரிக்கா கொடுக்கவேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க வோசிங்டன் போஸ்டில்

Read More

இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டது தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கும் செயல் – பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள்

Read More