தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

Read More

இலங்கை அரசு சடலங்களை வைத்து மீண்டும் ஒரு பிரிவினையை கையாளுகின்றது-பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

இன்று  மட்டு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தற்போதை சமகால அரசியல் நிலைமைகள் குறித்தான மூன்று விடயங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

Read More

இலங்கையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 500 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இன்று 337

Read More

அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் வழங்கும் பணி துவக்கம் – ஜோ பைடன் அறிவிப்பு

உலக அளவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு

Read More

தமிழர்களின் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி லண்டனில் காலவரையற்ற

Read More

ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்ற பெயரில் தொலைநோக்கு திட்டம் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தின் எதிர்காலமாக தி.மு.க.வின் திருச்சி பொதுக்கூட்டம் அமைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து

Read More

ஆஸ்திரியாவில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஆஸ்திரியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 49 வயது பெண் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு

Read More

இத்தாலியில் ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 641 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா

Read More

தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக ஈராக் சென்றடைந்தார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்

தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் பிரான்சிஸ் தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் ஈராக் தலைநகர் பாக்தாத்

Read More

சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஹாங்காங் தொடர்பான வரைவு ஹாங்காங் ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல் – அமெரிக்கா

பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு எதிரான இந்த

Read More