தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதனால் விரக்தியடைந்த அவர்,
Category: செய்திகள்
டைம்ஸ்நவ்- சிவோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் வெளியாகத் தொடங்கி உள்ளன. அவ்வகையில் தேர்தல் கள நிலவரம்
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முழு விவரம் பகுதி-1
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களில் அண்ணாநகர் தொகுதியில் கோகுல இந்திராவும், சைதாப்பேட்டையில் சைது துரைசாமியும், ஆலந்தூரில் பா. வளர்மதியும் ஆவடியில் அமைச்சர் மாஃபா பண்டியராஜனும் போட்டியிடுகிறார்கள். 1. பொன்னேரி – சிறுணியம்
ஒரே நாளில் முடிவில் மாற்றம்- திமுகவுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற நடிகர்
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு அளித்த ஆதரவை முக்குலத்தோா் புலிப்படைத் தலைவா் கருணாஸ் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றாா். அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு திமுக கூட்டணிக்கு முக்குலத்தோா் புலிப்படைத் தலைவா் கருணாஸ் ஆதரவு தெரிவித்தாா். அதற்கான
இதுவரை சாணக்கியனாக இருந்தது போதும். இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது-விஜய பிரபாகரன்
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
காங்கோவில் தங்க மலை கண்டுபிடிப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ
கினியா ராணுவ தளத்தில் வெடிவிபத்து – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது
ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவில் ராணுவ தளம் அமைந்துள்ள பாடா நகரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 20
கபடி விளையாடி அசத்திய நடிகை ரோஜா
தமிழ் சினிமாவில் 90 களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் தான் நடிகை ரோஜா, செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார்.மேலும் தமிழை தொடர்ந்து இவர் தெலுங்கு
‘தைரியமான பெண்’ விருதுக்கு தெரிவாகியுள்ள ஈழத்தமிழ் பெண்!
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரங்கத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ள நிலையில் இலங்கையின் மனிதஉரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு
புதுவை அரசியலில் திடீர் திருப்பம் – கூட்டணி உறுதியானது
புதுவை அரசியலில் திடீர் திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி உறுதியாகி உள்ளது.புதுவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தொடர்ந்து அரசியல்
