புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள்

Read More

தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள்

Read More

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் 30 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்

Read More

கொரோனா நிவாரண நிதி… மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.இதற்கிடையே அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை

Read More

மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் -மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரேயபாரா அருகே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் மம்தா பானர்ஜி.

Read More

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சியை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சியை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.தற்போதைய மியன்மார் ஆட்சியாளர்கள் குறித்த தனது கருத்தினை அரசாங்கம் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் மியன்மார்

Read More

இலங்கையில் தொடரும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது.

Read More

இலங்கையில் இன்று மட்டும் 300 பேருக்கு கொரோனா

இலங்கையில் இன்று 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா் நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.கரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த ஜனவரி

Read More

இன பாகுபாடு குற்றச்சாட்டு தீவிரமாக எடுத்து கொள்ளப்படும் -இங்கிலாந்து ராணி குடும்பத்தினர்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இதற்கிடையே இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிகாரம் மீது

Read More