இலங்கை தேசிய கொடியின் உருவத்துடன் கூடிய கால் மிதித் துடைப்பான் விளம்பரத்தை குறித்த நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.சீனாவில் தயாரிக்கப்பட்ட ´வழுக்காத கால் மிதித் துடைப்பான்´ இல் இலங்கையின்
Category: செய்திகள்
அமெரிக்காவில் உலகப்போர்களில் ஏற்பட்ட இறப்பைவிட கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது ஓராண்டுக்கு முன்னர் நாம் ஒரு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோம். அப்போது அந்தத் தொற்றத் தடுத்து நிறுத்தாமல் நாட்கணக்கில்,
நைஜீரியாவில் பள்ளிக்கூடத்தில் புகுந்து 30 மாணவர்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ,
மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் – அமெரிக்கா அறிவிப்பு
மியான்மரில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது.மற்றும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது
பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் திமுக வின் தேர்தல் அறிக்கை
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகச் சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, அரசியல் தலைவர்களின் பேட்டி என மொத்த அரசியல் தளமும் அனலாகக் கொதிக்கிறது என்றால் மிகையில்லை. இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய
ஒரே நாளில் அமீரகத்தில் கொரோனாவுக்கு 16 பேர் பலி-அமீரக சுகாதார அமைச்சு
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 25 ஆயிரத்து 489 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2
ஹாரி-மேகன் தம்பதியின் இனவெறி குற்றச்சாட்டுக்கு இளவரசர் வில்லியம் மறுப்பு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான ஹாரியும், அவரது மனைவி மேகனும், அரச குடும்பத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினர்.இதற்கான காரணத்தை வெளியிடாமல் மவுனம் சாதித்து வந்த அவர்கள், சமிபத்தில் பிரபல டி.வி.
இந்தோனேசியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் விழுந்து 27 பேர் பலி
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு
டென்மார்க்கிலும் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்துக்கு தடை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஒருசில மருந்துகளை செலுத்திக் கொள்வதால்
யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவையை உடனடியாக ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இரத்மலான – யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வரையான உள்ளக
