பிரிட்டனில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்துள்ளார். வீடியோ செய்தியொன்றில் அவர் இதனை
Category: செய்திகள்
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு தீர்ப்பாயம் பிரிட்டன் உள்துறை அமைச்சரிற்கு உத்தரவு
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.2000 ம் ஆண்டு பயங்கரவாத
இலங்கையில் தமிழர்தேசம் இழந்த ஜனநாயகத்தை பெறுவதற்கு முயற்சிப்போம்
தமிழ்த்தேசம் இழந்து போன ஜனநாயகத்தையும், இழந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திர கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான சுரேன் ராகவன் தெரிவித்தார்.வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு
வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்
வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.விசேடமாக கோவிட் தடுப்பூசியை
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி
தமிழக சட்டசபையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. அதில், தாராபுரம் (தனி)- எல் முருகன் அரவக்குறிச்சி –
நேற்று வரை திமுகவில் எம்.எல்.ஏ இன்று பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு
அமெரிக்காவில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு 27 மில்லியன் டாலர் நிவாரணம்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று
இலங்கையில் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை பத்திரம் கையெழுத்தானது
இலங்கையில் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தனது தீர்மானத்திற்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் புர்கா இலங்கையின் தேசிய
இலங்கையில் வீதியில் இருந்து போராடுவதற்கு கூட உரிமை இல்லையென்றால் இந்த அரசாங்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டக் கூடாரத்தையும் தேட வேண்டிய நிலைக்குத்
சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயயுடனான இன்றைய சந்திப்பின்போது வலியுறுத்ததப்பட்டதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
