உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே,
Category: செய்திகள்
சீன அரசின் கோரிக்கையை ஏற்று மியான்மரில் ராணுவ சட்டம் அமல்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி உள்பட முக்கிய
போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை அதிமுக ஏமாற்றுகிறது- திருமாவளவன்
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளின் வேட்பாளர்களுடன் அறிவாலயத்திற்கு சென்று தி.மு.க. தலைவர்
ஐக்கியநாடுகள் சபையில் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் இறுதி நகல் வடிவம் குறித்து இலங்கை கடும் அதிருப்தி
ஐக்கியநாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இலங்கையின் இறைமையில் தலையிடுகின்றது என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்குவது நட்பற்ற செயல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அநீதி இழைக்கமாட்டோம்- இந்தியா
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்க எந்த அநீதியும் இழைக்கப்போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா என்பது குறித்து இந்தியா எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கைக்கு அநீதி
இலங்கை மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்-இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன். எனவே, மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு
மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஐ.நா. சிறப்பு தூதர் கண்டனம்
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் விருந்து நிகழ்ச்சியில் ஒன்றில் இனம்தெரியாதோர் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி பலர் படுகாயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த சிலர் விருந்து நடந்த இடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதிகாலையில் இது
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார்.
தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்
