ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து,
Category: செய்திகள்
நேற்று கைதுசெய்யப்பட்ட அசாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி – பொலிஸ் தகவல்
இலங்கையில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலியின் வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டியில் நேற்று மாலை அசாத்சாலியை
குறுகிய காலத்தில் கிளிநொச்சியில் பல கொலை சம்பவங்கள் – பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கொலைச் சம்பவங்கள் மீள்குடியேற்றத்தின் பின்னரான பத்துவருட காலப்பகுதியில் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதும், அக் கொடூர கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இனங்காணப்படாமலும்,
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்றும் 3 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 322 பேருக்கு
உலகளாவிய தடுப்பூசி திட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை – உலக சுகாதார நிறுவனம்
அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தநாளங்களில் ரத்தம் உறைந்து விடுவதாக தகவல்கள் வந்தன. ஆஸ்திரியாவில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இது மேற்கத்திய நாடுகளில்
பிரான்ஸில் பரவியது கொரோனாவின் 3-வது அலை
உலகளவில் கொரோனா வைரஸ், இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. வைரஸ் பரவல் சற்று குறைவதும் பின்னர், அடுத்த அலையாக பரவுவதும் என இன்னமும் வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தியபடியே உள்ளது.பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி
அமெரிக்காவில் ஒரே நாளில் மசாஜ் பார்லர்களில் ஆசிய நாட்டினரை நோக்கி துப்பாக்கி சூடு 8 பேர் பலி
ஜார்ஜியாவின் தலைநகர் அட்லாண்டா புறநகர் பகுதியான அக்வொர்த் என்ற இடத்தில் யங்ஸ் ஆசியன் மசாஜ் என்ற பார்லருக்குள் புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினார்கள்.இந்த துப்பாக்கி
அமெரிக்க தேர்தலில் ஜோ பைடனை தோல்வியடைய செய்ய முயற்சித்த ரஷியா
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) தோல்வி அடைந்தார்.
இலங்கை குற்றப்புலனாய்வு துறையினரால் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது
முன்னாள் ஆளுநரும் , தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டமா அதிபர் வழங்கிய இன்று குற்றப்புலனாய்வு
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இன்று இதுவரையில்
