கருணை கொலைக்கு ஒப்புதல் அளித்தது ஸ்பெயின் பாராளுமன்றம்

ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.எனவே இதுபோன்றவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் சட்டம் ஸ்பெயின்

Read More

ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பு மருந்தால்

Read More

இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து -ஜேவிபி தலைவரிடமும் விசாரணை – சரத்வீரசேகர

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட இரு சகோதாரர்களின் தந்தை ஜேவிபியின் தேசியப்பட்டியலிற்கு நியமிக்கப்பட்டமை குறித்து ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.இரு தற்கொலை குண்டுதாரிகளும் தாக்குதலை மேற்கொள்வதற்கு

Read More

இலங்கையில் தொழில் நிறுவனங்கள் என்ன திட்டம் தீட்டினாலும் ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் -ஜீவன் தொண்டமான்

இலங்கையில் 1,000 ரூபா சம்பளம் தான் இன்று பேசும் பொருளாக உள்ளது. அது கிடைக்குமா அல்லது கிடைக்காத என்பது பலரது எதிர்ப்பார்ப்பாகும். ஆனால் நிறுவனங்கள் இதனை வழங்காமல் இருப்பதற்கு என்ன திட்டம் தீட்டினாலும் ஆயிரம்

Read More

இலங்கையில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்த பத்திரிகையாளர் பொலிஸாரால் கைது

இலங்கையில்இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பத்திரிகையாளர் சுஜீவ கமகேவை போலி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவரை இன்று கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.சுஜீவ கமகே தன்னை பத்தாம்

Read More

காணாமல் போனோரது உறவுகளுக்கு நான் விடுத்திருக்கும் அழைப்பானது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல- டக்ளஸ் தேவானந்தா

காணாமல் போனோரது உறவுகளுக்கு நான் விடுத்திருக்கும் அழைப்பானது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்

Read More

தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபலி காலமானார்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி காலமானார்.கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஜான் மகுபலி இருந்தார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக

Read More

அமெரிக்கா-ரஷியா இடையே கருத்து மோதல் முற்றுகிறது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷிய அதிபர் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. அந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி

Read More

அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பு மருந்தால்

Read More

கும்மிடிப்பூண்டி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமியை நோக்கி ஸ்டாலின் சரமாரி கேள்வி

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- நான் தேர்தல் நேரத்தில்

Read More