அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு இது போன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ்
Category: செய்திகள்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – வைகோ
இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித்தண்டிக்க வேண்டும் என்று உலகத்தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா. மனித உரிமை
ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால் கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிடையாது. பா.ஜனதா எம்.எல்.ஏ. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்-தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
செய்யூர், மதுராந்தகம், உத்திரமேருர், காஞ்சிபுரம் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு – நேரலை. https://t.co/KqmQ4kcyTG — M.K.Stalin (@mkstalin) March 21, 2021 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்யூர், மதுராந்தகம், காஞ்சீபுரம், உத்திரமேரூர்
அன்னையர் தினம் அமீரக துணை அதிபர் உருக்கமான பதிவு
அமீரக அன்னையர் தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர்
ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மியான்மரில் இதுவரை 235 பேர் சுட்டுக்கொலை
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.ஆனால் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு
தடுப்பூசி போட்ட 2 நாளில் பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா அரசு 5 லட்சம் டோஸ்கள் சினோபாம் மருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்
இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை பேரவை தீர்மானத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – ஜேவிபி
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் கருத்தில்கொள்ளவில்லை அதன் பின்னர் இடம்பெற்ற ஜனநாய விரோத சம்பவங்களையும் கருத்தில் எடுத்துள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் -சுமந்திரன் நம்பிக்கை
இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்து நாளிதழிற்கு
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை-வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்
மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மனுதாக்கல் செய்து இருந்தார்.அவர் மட்டுமின்றி மொத்தம் 44 மனுக்கள் கொளத்தூர் தொகுதிக்கு மனு செய்யப்பட்டு இருந்தது. இன்று வேட்புமனுக்கள் காலை 11
