ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஐநா மனித உரிமைக் கவுன்சிலில்
Category: செய்திகள்
ஊடக சுதந்திரம் என்பது தான் வழங்கும் அனுமதிப்பத்திரம் இல்லை என்பதை இலங்கை ஜனாதிபதி உணரவேண்டும் என ஜேவிபி தலைவர்
இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தான் வழங்கும் அனுமதிப்பத்திரம் இல்லை என்பதை இலங்கை ஜனாதிபதி உணரவேண்டும் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகளையும் அபிவிருத்தியையும் உறுதி செய்வதற்காக நீண்ட கால போராட்டத்தின் ஊடாக மக்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளையே இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக நாளையே வாக்கெடுப்பு இடம்பெறும் என
ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை 13 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு 12 நாடுகளுக்கு பயண தடை விதித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு
ஆப்கானிஸ்தானில் 19 தலீபான் பயங்கரவாதிகள் பலி மேலும் பலர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பிரான்ஸ் நாட்டு பெண்ணை கற்பழித்த 2 பேருக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அண்மை காலமாக அங்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாகாணம் லாகூர்
ஐ.நா.சபையில் இலங்கையை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்ற வெளிவிவகார செயலாளர்
ஐ.நா.சபையில் இலங்கையை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவிகோரினார் வெளிவிவகார செயலாளர் என சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிகை
இலங்கையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய்க்கு நிவாரண பொதி
தமிழ் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதொச வலையமைப்பின் ஊடக நிவாரண பொதியொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 10 அத்தியாவசிய உணவுப்
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 177
