ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மந்திரியும், துபாய் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஷேக் ஹம்தான், கடந்த அக்டோபர் மாதம் வெளிநாட்டில்
Category: செய்திகள்
மரபணு மாறிய புதிய வகை கொரோனா இந்தியாவில் கண்டுபிடிப்பு!
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்பின்னர், பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த புதிய வகை
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இலங்கைக்கு தோல்வி ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்தத் தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி – மனித உரிமை கண்காணிப்பகம்
மனித உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கெனெத் ரொத் தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது; ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்
காங்கோவில் தேர்தல் நாளன்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 1979-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வரும் சசவ் நுகுசோவை எதிர்த்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர்
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலி
கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்தநிலையில்
அதிமுக எம்பி முகமது ஜான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவு
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள்
பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் காலமானார்
தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும்
இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத பச்சை துரோகத்தை செய்துள்ளது – திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.ஆனால், இந்த
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் நிறைவேறியது வழமைபோல் புறக்கணித்த இந்தியா!
இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் மேலும் இறுதிக்கட்ட போரின்போது ஈழ தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது.அப்போது
