உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், அந்த
Category: செய்திகள்
4-வது முறையாக நடந்து முடிந்த இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி பெரும்பான்மை கிடைக்காமால் முன்னணி
இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொரோனா பரவலை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் அந்த நாடு கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக பொதுத்தேர்தலை சந்திக்க
வங்கதேசத்தில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து -15 பேர் பலி 500க்கும் மேற்பட்டோர் காயம்
வங்கதேசத்தில் தெற்கு பகுதியில் உள்ள ரோங்கியா அகதிகள் முகாமில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் முகாமில் உள்ள அகதிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் தீ மளமளவெனப் பரவியதால் ஏராளமானோர்
7 வயது சிறுமியை சுட்டு கொன்ற மியான்மர் ராணுவம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை
இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்-அமெரிக்கா
இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளை
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த
2 போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கடலில் விழுந்தது – விமானி உயிரிழப்பு
தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான பிங்டங் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்5இ ரக போர் விமானங்கள் 4 வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு
போர் விமானத்தில் இருந்து தரையில் விழுந்து 3 விமானிகள் பலி
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலுகா பிராந்தியத்தில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை, ஒலியை விட வேகமாக செல்லும் இரட்டை என்ஜின் கொண்ட டியூ-22எம்3
துபாய் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஆய்வில் தகவல்
உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சூழ்நிலையை
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 2 மாதத்தில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்-உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 4 நாட்களாக
